# Tags

போதை மாத்திரைகளுடன் சிவில் பொறியியலாளர் !

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் பொறியியலாளர் என கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்மோதர பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரல்ல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய சிவில் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இந்த போதைப்பொருளை பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இலக்கு வைத்து மாத்திரை ஒன்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக சந்தேகநபர் வழங்கிய […]