# Tags

கியூபாவில் பாரிய காட்டுத்தீ

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து சுமார் 800 கி.மீ. தொலையில் உள்ள ஹால்குவின் மாகாணத்தில் ‘பினாரஸ் டி மயாரி’ என்ற மலைத்தொடர் அமைந்துள்ளது. அடர்ந்து வளர்ந்த காட்டு மரங்களும், தேயிலை தோட்டங்களும் இந்த மலைத்தொடரில் நிறைந்து காணப்படுகின்றன. இந்த மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 18-ம் திகதி காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக இந்த காட்டுத்தீ மிக வேகமாக பரவியது. இன்றோடு ஒரு வாரமாக தொடர்ந்து எரிந்து வரும் இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு […]