ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் அரைசதம் அடித்த விராட் கோலி

Date:

ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் இந்த போட்டிக்கு முன் 8 முறை விளையாடியுள்ளார்.

ஆனால் இந்த 8 இன்னிங்சிலும் அவரை அரைசதம் அடித்ததில்லை. இந்த நிலையில் இன்று 39 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதன்முறையாக தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

மேலும், இன்றைய ஆட்டத்தில் 34 ரன்னை தொட்டபோது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் அடித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...