இன்ஸ்டா மூலம் 9.32 இலட்சம் ரூபா பணத்தை இழந்த நபர்!

Date:

இன்ஸ்டாகிராம் மூலம் வேலைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த ஹரன் பன்சால் தினமும் வீட்டிலிருந்து வேலை செய்து பெரும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பதிவிடப்பட்டிருந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்ததால் 9 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.

இந்த வழக்கில் 2 பேரை டெல்லி பொலிஸாரை் கைது செய்துள்ளனர். முதலீடு செய்த தொகையில் 30 சதவீதம் வருமானம் தருவதாக இணையவழி மூலம் மோசடி நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்சால் சுமார் 9 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவை வைப்புச் செய்துவிட்டு பணத்தை எடுக்க முடியாததால் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...