டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு

Date:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணி:-

1. பேர்ஸ்டோவ், 2. தாவித் மலான், 3. ஜோ ரூட், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ஜாஸ் பட்லர், 6. லிவிங்ஸ்டோன், 7. மொயீன் அலி, 8. கிறிஸ் வோக்ஸ், 9. டேவிட் வில்லே, 10. அடில் ரஷித், 11. மார்க் வுட்.

இந்திய அணி:-

1. ரோகித் சர்மா, 2. சுப்மன் கில், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. கே.எல். ராகுல், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஜடேஜா, 8. குல்தீப் யாதவ், 9. முகமது ஷமி, 10. பும்ரா, 11. முகமது சிராஜ்.

உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை ஐந்து போட்டிகளில் சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக முதலில் பேட்டிங் செய்து இலக்கு நிர்ணயிக்க இருக்கிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...