இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Date:

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஆவணி-21 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அஷ்டமி இரவு 9.14 மணி வரை பிறகு நவமி.

நட்சத்திரம்: ரோகிணி பிற்பகல் 3.59 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஸ்ரீபாஞ்ராத்திர ஜெயந்தி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வாடிப்பட்டி சமீபம் குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-கடமை

ரிஷபம்-பாராட்டு

மிதுனம்-பாராட்டு

கடகம்-பரிசு

சிம்மம்-பொறுமை

கன்னி-பக்தி

துலாம்- யோகம்

விருச்சிகம்-நலம்

தனுசு- நிறைவு

மகரம்-பொறுமை

கும்பம்-தனம்

மீனம்-வரவு

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...