சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பில் புதிய தீர்மானம்

Date:

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் கடந்த 11ஆம் திகதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அது குறித்த சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணையின் பிரகாரம், எதிர்வரும் 24ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு மேலும் தீர்மானித்துள்ளது.

இதன்படி வரும் வெள்ளிக்கிழமை 25ம் திகதி தவிர, ஏனைய தினங்களில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதி வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...