மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13ஆம் திகதி) இரவு 10 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அவர்கள்...
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த...
மீகொட, ஆட்டிகல வீதியில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்...
கல்கிஸ்ஸ பகுதியில், ஜப்பானில் இரண்டு வருட வேலை வீசா வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் மோசடி செய்த பெண் ஒருவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.
கம்பளை பகுதியில் வசிக்கும் ஒருவர், 2023 நவம்பர் 14ஆம்...
பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பகிரக்கூடிய வகையில், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டலில் புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
071-8598888 என்ற இலக்கம் இன்று (13) முதல்...