இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Date:

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஆவணி-21 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அஷ்டமி இரவு 9.14 மணி வரை பிறகு நவமி.

நட்சத்திரம்: ரோகிணி பிற்பகல் 3.59 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஸ்ரீபாஞ்ராத்திர ஜெயந்தி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வாடிப்பட்டி சமீபம் குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-கடமை

ரிஷபம்-பாராட்டு

மிதுனம்-பாராட்டு

கடகம்-பரிசு

சிம்மம்-பொறுமை

கன்னி-பக்தி

துலாம்- யோகம்

விருச்சிகம்-நலம்

தனுசு- நிறைவு

மகரம்-பொறுமை

கும்பம்-தனம்

மீனம்-வரவு

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....