மாலியில் தாக்குதல் – 64 பேர் பலி

Date:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

குறித்த பகுதியில் பொது மக்கள் பயணித்த படகு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

அத்துடன் பயங்ரவாதிகளால் இராணுவ முகாம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 15 இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.

 

அதேநேரம் மாலி பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மாலியில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக பிரகடனப்படுத்தி அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....