நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட தீர்மானம்

Date:

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வென்றது.

இந்நிலையல் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.இன்று பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி மழை காராணமாக தாமதமாகி ஆரம்பமாகியுள்ளமையினால் குறித்த போட்டி 45 ஓவர்களுக்கு மட்டுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...