திருமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு!

Date:

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தின் போது 2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ் வேம்படி மகளிர் கல்லுாரியிலும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு சட்டமாணி பட்டம் பெற்று 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....