கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (Bribery Commission) அதிகாரிகளால் இன்று (ஆகஸ்ட் 5) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், லொறி ஓட்டுநரிடமிருந்து ரூ.10,000 இலஞ்சமாக பெற்றபோது கைதாகினார். கைது செய்யப்பட்ட அதிகாரி வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (Bribery Commission) அதிகாரிகளால் இன்று (ஆகஸ்ட் 5) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், லொறி ஓட்டுநரிடமிருந்து ரூ.10,000 இலஞ்சமாக பெற்றபோது கைதாகினார். கைது செய்யப்பட்ட அதிகாரி வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.





