நாளை முதல் புதிய தவணை ஆரம்பம்

Date:

2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலைத் தவணை நாளை திங்கட்கிழமை 27 ம் திகதி  ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்றுள்ள தனியார் பாடசாலைகள், 2023 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையை நாளை தொடங்கவுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதித்தவணை முடிவடைந்திருந்தது.

இந்த நிலையில், நாளையுடன் ஆரம்பமாகும் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணை, எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதியுடன் முடிவடையும்.

அதற்கமைய, முதலாம் தவணை மற்றும் சித்திரை புத்தாண்டு விடுமுறை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை அமுலாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...