420 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Date:

யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் 420 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அனலைதீவு நடுக்கடலில் இரண்டு படகுகளில் குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அனலைதீவு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...