பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகள் சுத்திகரிப்பு!

Date:

கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம், காவல்துறை, ராணுவம் என்பன இணைந்து குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

குருநகர் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அதிகளவான கழிவுகள் சேர்ந்துள்ளமையால் சூழலுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த பகுதிகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டன.

சுத்திகரிப்பு பணியில் இராணுவம், காவல்துறை, இராணுவ தளபதி யாப்பான மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...