பாகிஸ்தானில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Date:

காலிஸ்தானிய பயங்கரவாத அமைப்பின் கிளையாக பஞ்ச்வார் குழு உள்ளது. இந்த குழுவின் தலைவனாக பரம்ஜித் சிங் பஞ்ச்வார் (வயது 63) செயல்பட்டு வந்தார். பரம்ஜித் சிங்கை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தார்.

பரம்ஜித் சிங் நேற்று காலை தனது வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் பயங்கராவாதி பரம்ஜித் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காலிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கிணற்றில் வீசிய சிறுவர்கள்

இந்தியாவின் சித்தூர் மாவட்டம், பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி...

பெண் ஒருவரை கடத்தி கப்பம் கோரல் !

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்...