11 பேராதனை பல்கலை. மாணவர்கள் இடைநீக்கம்

Date:

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களை பகிடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கூற்றுப்படி, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை பல்கலைக்கழக விடுதியில் ஐந்து நாட்கள் தங்கவைத்து, நுகர்வுக்கு தகுதியற்ற உணவை அவர்களுக்கு வழங்கியுள்ளதுடன், மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...