வரக்காப்பொலை விபத்தில் மூவர் பலி

Date:

வரக்காப்பொலை ,துல்கிரிய பிரதேசத்தில் லொறியும் ,ஓட்டோவும் நேருக்குநேர் மோதிய விபத்தில் மூவர் உயிழந்தனர்.

இன்றுகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ( 40 வயது ) தாயார் ( 39 வயது),மகன் (13) ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...