வீதி திருத்தப் பணிகள் – ஜனாதிபதியின் பணிப்பு​ரை

Date:

ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியின் (லோ லெவல் வீதி) திருத்தப் பணிகளை 03 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உாிய பிாிவிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாா்.

ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியின் திருத்தப்பணிகளின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(16) இடம்பெற்ற போதே அவா் இந்த பணிப்புரையை விடுத்துள்ளாா்.

இந்த திட்டம் தாமதிப்பதற்கான காரணங்களை தனித்தனியாக ஆய்வு செய்து விரைவில் தீர்வு காண அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிாிவு தொிவித்துள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...