டெங்கு ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கம் அவதானம்!

Date:

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் சிரமதான நடவடிக்கை மற்றும் பெதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தடன் இணைந்து, கிராம மட்ட அமைப்புக்கள், மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இம்மாத இறுத்திக்குள் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....