மெனிங் சந்தையில் 12 பேர் கைது

Date:

நீதிமன்ற உத்தரவை மீறி பேலியகொட மெனிங் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரில் 12 பேர் இன்று (26) காலை கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரி கூறினார்.

 

மெனிங் சந்தையில் கடைகளை விநியோகிப்பதில் முறைகேடு நடந்ததாகக் கூறி சந்தையில் சிலர் சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போராட்டத்துக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...