தந்தையின் சகோதரரை தலைக்கவசத்தால் தாக்கிக் கொன்ற மகன்கள்

Date:

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் நேற்றைய தினம் தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

46 வயதுடைய கந்தப்பளை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

 

உயிரிழந்த நபரின் சகோதரரின் மகன்களே மது போதையில் வருகை தந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

 

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...