பாடசாலையில் சேர்ப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

Date:

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த 2020ஆம் ஆண்டு மாணவி ஒருவரை சேர்த்துக் கொள்வதாக கூறி மூன்று இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று (26) கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மெனிகின்ன பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இவ்வாறு வேறு நபர்களை ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகநபரை இன்று 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...