மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் ஜமேக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கடைசி எட்டிற்குள் நுழைந்து வரலாறு படைத்தது கொலம்பியா 2015 ஆம் ஆண்டின் பின்னர் இரண்டாவது முறையாக 16 அணிகளில் ஒன்றாக கொலம்பியா விளையாடியது.
குரூப் எஃப் இல் பிறேஸிலை வெளியேற்றிய பின்னர் ஜமைக்கா எதிர்பாராத கடைசி-16 இடத்தைப் பெற்றது மற்றும் முதல் முறையாக நாக் அவுட்டுக்கு தகுதி பெற்றது, அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் பின்னர் போட்டியின் வரலாற்றில் அதைச் சாதித்த மூன்றாவது CONCACAF அணியாக கொலம்பியா உள்ளது.