யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில்...
மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை கைது செய்ய நடவிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாரதி...
ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (02) அமர்ந்திருந்த பயணி ஒருவர் கதிரையில் அமர்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா, நல்லத்தண்ணி முல்லுகாமம் கீழ் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட பி.எஸ். ஆறுமுகம்...
இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களிலும் எரிபொருளின் விலையை ஒரே மட்டத்திற்கு கொண்டு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு...
தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக புகையிரத பாதையான WHOOSH இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இன்று ஜகார்த்தாவிலிருந்து பாண்டுங் நகருக்கான குறித்த புகையிரத பாதையை திறந்துவைத்தார்
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்தாவிலிருந்து பாண்டுங் நகரத்துக்கான குறித்த புகையிரத...