கொக்கேயீன் போதைப்பொருள் கைமாற்றத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிறிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரிடம் இருந்து சுமார் 5.50 கோடி...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று (14) இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி சன்னம் ஒன்றும், அத்தோடு அவர்களுடைய நீளகாற்சட்டையில் இ - 1124...
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற பிரிவுக்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டு,...
யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் வருகை தந்தவர் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் (வயது...
காலி வீதியை மறிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்ட 12 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டிப் பணப்...