சிரியா மீது இஸ்ரேலியப் படையினர் நடத்தும் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ இதனை அறிவித்துள்ளார்.
டமாஸ்கஸில் உள்ள சிரிய பாதுகாப்பு அமைச்சையும், தெற்கு சிரியாவில்...
57 மில்லியன் ரூபாய்க்கும் மேல் பெறுமதியுள்ள 5.7 கிலோகிராம் 'குஷ்' என்ற போதைப்பொருளுடன் டென்மார்க் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் தாய்லாந்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில்...
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனவட்டுன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) முன்னெடுத்த விசேட...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.
இலஞ்ச...
நாட்டின் வானிலை நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சாத்தியம் காணப்படுவதால், நாளை (18) முதல் அடுத்த சில நாட்களில், குறிப்பாக மத்திய மலைகளின் மேற்கு...