ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆன மேலாடையை அணிந்து வந்தார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அவர், மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாட்டில்களை...
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகள் அரசு முறைப் பயணமாக, ஜப்பானுக்கு சென்றார். அங்கு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள மகாத்மா காந்தி...
ஜி-7 உச்சி மாநாட்டின்போது உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர் பைடன், ஜப்பான் மற்றும் தென்கொரிய பிரதமர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், அமெரிக்காவில் முத்தரப்பு கூட்டத்தில்...
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 'பெர்சவரன்ஸ்' என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள...
மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் நாளை (22) காலை 8.30...