சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப்படைக்கும் இடையேயான சண்டையில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி,...
சீனாவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட கோர தீவிபத்தில் சிக்கி 21 பேர் உடல் கருதி உயிரிழந்தனர். இந்த தீவிபத்தின் பதற வைக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்...
எதிரிகளைக் கண்காணிப்பதற்கான உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் அந்நாட்டு விண்வெளி...
யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (18) இரவு இடம் பெற்றுள்ளது.
இது குறித்து...
சமூக வலைத்தளத்தில் டிரென்டாக வேண்டும் இக்காலத்தில் பலரும் பல விதமான வினோத செயல்களில் ஈடுபட்டு கவனத்தை பெற விரும்புகின்றனர். இந்த வினோத செயல்களை 'சேலஞ்ச்' என்ற தலைப்பிட்டு ஒருவர் செய்வதை பார்த்து போட்டிக்கு...