மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு...
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 820 டன் யூரியா உரம், இலங்கையின் சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிக்கும்...
மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோபைடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோபைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியின் கமலா ஹாரிசும் உள்ளனர்.
இந்நிலையில்...
ஜனநாயக செயற்பாடுகளை ஒடுக்கும் வகையிலான சில சரத்துக்கள் உள்ளமையின் காரணமாகவே அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு தென்னிலங்கையிலும் எதிர்ப்பு வெளியாகியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில்...
மொரட்டுவ பிரதேசத்தில் இராணுவ வாகனம் மோதியதில் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதிய பின்னர் வீதியில்...