பிரதமர் மோடி வருகையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு மசனகுடி பகுதியில் போலீசார் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா, அடுத்த மாதம் (மே) 6-ம்...
இலங்கையில் ரேடார் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான யோசனை ஒன்றை சீனா சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான ரேடார் அமைப்பை இலங்கையின் தேவேந்திர முனையில் நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக எகனொமிக் டைம்ஸ் செய்தித்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பெருங்கடல்...
சட்டவிரோத உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 82 இலட்சம் ரூபாவை ஈட்டியாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு - டேம் வீதியில் வைத்து இந்த இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரிடம் கைதாகியுள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்கு...
சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் லிமிடெட் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை தமது ஊழியர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததன் விளைவாக இப்போது கடுமையான நிதி விளைவுகளை எதிர்கொள்வதாக கணக்காய்வாளரின் அறிக்கை...