இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த ரேடார் தளத்தின் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டின் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி...
பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்....
இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில உள்ள மக்களுக்கான சுத்தமான கிணறுகளை பராமரித்தல் மற்றும் விவசாயத்துறைக்கு உதவும் நோக்கில், இங்கிலாந்தின் சொலிஹூல் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து...
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாயின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாத ஆரம்பத்தில் 79 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் தற்போது 85 அமெரிக்க டொலர்களாக...
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மதியம் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11...