இலங்கையில் படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் திறனை மேலும் மேம்படுத்த இலங்கை கடற்படை முன்வந்துள்ளது.
குறிப்பாக படகுகளை சர்வதேச தரத்தில் வடிவமைப்பதில் புதிய யுக்திகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது தொடர்பில் சந்திப்பொன்றை கடற்படையினர்...
நடிகையும், பா.ஜ., நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு காய்ச்சல், உடல் வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛கடுமையான காய்ச்சல், உடல்...
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி - பல்லேகலையில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், நியாயமான...
நாட்டில் பொது விடுமுறை தினமாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்குமென, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் மாத்திரம்...
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார். சென்னையில் புதிய விமான நிலைய முனையம் திறப்பு விழா, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்...