யாழ்ப்பாணம் - இருபாலை பகுதியில் அனுமதியின்றி நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் எமது...
கத்தோலிக்க கிறிஸ்துவ தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நலம் பெற்று, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
86 வயதாகும் போப் பிரான்சிஸ், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த புதன்கிழமை ரோமில் உள்ள மருத்துவமனையில்...
இலங்கையில் இந்து பாரம்பரியத்தை, இலங்கை அரசாங்கத்தால் தவிர்க்க முடியாமல் அழிக்கப்படுவதாக அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்ட தமிழர் நடவடிக்கை குழுவான தமிழ் டயஸ்போரா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
1948இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து சுமார் ஆயிரத்து...
பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் வரவு அதிகரிப்பு மற்றும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் மரக்கறி தொகைகள் பெறப்பட்டதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
இதன்படி, 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு...
வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இன்று முற்பகல் 10.30க்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்து...