மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த அருந்தமிழ் செல்வம் தில்ஷானி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு நுண்கலைமாணி (BFA) பட்டத்தை பெற்றுள்ளார்.மேலும் இவர் second upper பிரிவில் சிறந்த சித்தியை அடைந்து...
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர், கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விஜய், "எனக்கு...
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு உலகக் கோப்பையில் கணிப்புக்கு மாறாக ஜிம்பாப்வே...
தினமும் 3 கப் காபி அல்லது இரண்டு கப் டீ குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறையும் என்று புதிய ஆய்வு...
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (20) காலை 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலத்துக்கு...