இந்தியா

மனைவி முன் ‘அங்கிள்’ என அழைத்த புடவை கடைக்காரர்..

மத்யபிரதேசத்தில் மனைவி முன் தன்னை அங்கிள் என்று கூப்பிட்ட நபரை கணவர் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம்,போபாலின் ஜட்கேடி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைக்கு ரோகித் என்ற...

செயற்கை நுண்ணறிவால் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்..

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் ஏற்படும் தாக்கம் குறித்து அவர் பேசியதாவது:- உலக அளவில்...

திருவள்ளூர் அருகே ரெயில் விபத்து

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி...

எலிக்காய்ச்சலுக்கு 121 பேர் பலி- பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின. மேலும் அரிய வகை காய்ச்சலான...

கை, கால் வீக்கத்துடன் புதுவகை காய்ச்சல் உஷார்….

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த வைரஸ்...

Popular

Subscribe

spot_imgspot_img