ஒரே நேரத்தில் பயணியர் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையிலான, 'டபுள் டெக்கர்' ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலாவது சில ரயில்களை சோதனை ஓட்டம் பார்க்க ரயில்வே...
பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ வேண்டும் என நேர்மையாக தொழில் செய்யும் தொழிலதிபர்களுக்கு மூத்த அமைச்சர் நெருக்கடி கொடுத்து வருகிறார்,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பத்திரிகை...
டெல்லியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 4-ம் திகதி 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்று, கற்பழித்தான். இதனையடுத்து சிறுமியை கடத்தி கற்பழித்ததாக...
ஒடிசா மாநிலத்தின் பத்ரக் அருகே இன்று சென்று கொண்டிருந்த புரி-ஆனந்த் விகார் நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் பற்றி ரயில்வே போலீஸ்...
அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதை சூசகமாக தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைந்த பிறகு எந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனக்கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான சரத்பவார், காங்கிரசில்...