பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சில எம்.பி.க்கள் கேட்டிருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
2,000...
கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் இயற்கைக்கு முரணான பாலியல் உறவுகளில் ஈடுபட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
குவாலியரில் ஒரு இளம்பெண் தனது கணவர் ரூ.10 லட்சம் பணமும் காரும்...
போலியான அல்லது மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் சிலவற்றின் மூலமாக இந்தியாவுக்கான இலத்திரனியல் விசாவினை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவுக்கான இ - விசாவினைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறான போலி இணைய முகவரிகளைப் பயன்படுத்த வேண்டாமென...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை...
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கைதான ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்றோ 29, ஒரே வீட்டில் தாய், மகள், மருமகளுடன் வாட்ஸ் ஆப் மூலம் சாட்டிங் செய்தது தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக...