இலங்கை

கண்டியிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை!

புத்தரின் புனித தந்ததாது கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும், குறித்த நாட்களுக்குப் பதிலாக ஏனைய நாட்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள...

பத்தேகம கொலை சம்பவம் – மூவர் கைது

பத்தேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி குறித்த பகுதியில் நடந்த...

இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில்...

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – சாணக்கியன்

2004 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் அதிகளவானார்கள் தமிழர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்...

ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் 3 சதவீத கழிவு கொடுப்பனவு!

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வார இறுதி விடுமுறை நாளான இன்றும் (02) எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா...

Popular

Subscribe

spot_imgspot_img