இலங்கை

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோல், வடமேல் மாகாணத்தில் பல முறை மழை பெய்யக்கூடும் என...

தேசபந்து தொடர்பான விவாதம் ஒகஸ்டில்!

பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரோஹித்த அபேகுணவர்தனவின் மருமகன்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  போலி ஆவணங்களை பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட ஜீப் ரக வாகன கொடுக்கல்...

ஊழல் குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

கெம்ாபெனி தெரு பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த உதவி பொலிஸ் அதிகாரி 1 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில், கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில்...

கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில்...

Popular

Subscribe

spot_imgspot_img