கட்டுநாயக்க – கோட்டை 187 சொகுசு தனியார் பஸ்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து இன்று (29) காலை முதல் பஸ்கள் வழமை போன்று இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கம்பஹா...
சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியிலுள்ள மிகப்பெரிய மின்சார விநியோக நிறுவனம், ஏற்கனவே 2023ல் மின்கட்டணத்தை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்த்திய நிலையில், 2024ல் மேலும் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
2024 ஜனவரி 1...
மீன் சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய லின்னோ மீன் ஒரு கிலோகிராம் 400 முதல் 500 ரூபா வரை...
நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி...
சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், செப். 20 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச...