இலங்கை

யாழ்ப்பாணத்தில் ‘தளிர்’ சாயல் – இளம் தொழில்முனைவோருக்கு ரூ.20 மில்லியனுக்கும் அதிக நிதி உதவி!

புதுமை, தொழில்முனைவு மற்றும் பிராந்திய அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மைல்கல் கொண்டாட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள நார்த் கேட் ஹோட்டலில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தளிர் நிதி விருது வழங்கும் விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட இளம்...

P&S – 123 ஆண்டுகள் ருசி, நம்பிக்கை, நெஞ்சுக்கணிச்சி!

இலங்கையின் மிகப் பிரபலமான உள்நாட்டு வர்த்தக நாமங்களில் ஒன்றாகத் திகழும் P&S (Perera & Sons), 2025 ஜூலை 17ஆம் திகதி தனது 123ஆவது வருட நிறைவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. 1902ஆம் ஆண்டு...

தனியார் கல்வி ஆசிரியர்களுக்காக DFCC வங்கியின் புதிய நிதிச் சேவைகள் – ஒரு முன்னோடி நடவடிக்கை!

ஒரு முன்னோடி நடவடிக்கையாக, DFCC வங்கி தனது DFCC சுதந்திர சேவையாளர் (Freelancer) திட்டத்தின் கீழ், இலங்கையின் துடிப்பான தனியார் கல்வித் துறைக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நிதிச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது....

பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் ஒருவர் மரணமாக மீட்பு!

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி...

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.  சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது...

Popular

Subscribe

spot_imgspot_img