இலங்கை

21 இந்திய பிரஜைகள் கைது

இணையவழி சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட 21 இந்திய பிரஜைகள் இன்று (18) காலை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, விசா காலாவதியான...

ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிப்பு

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதித்தல், விளம்பர பலகைகளில் தமிழ் மொழி கட்டாயமாக இடம்பெற வேண்டும், கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களைக் கட்டுப்படுத்தல்...

சவுதியில் இலங்கை பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா இலங்கை பெண் ஒருவர் குப்பைத் தொட்டியிலுள்ள உணவை உட்கொள்வதாகவும் தகாத முறைக்கு தான் உட்படுத்தப்பட்டு துன்புறுத்துவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இது...

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அதிரடி அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பிறந்து 2 நாட்களே ஆன சிசு ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும்...

Popular

Subscribe

spot_imgspot_img