இலங்கை

தேயிலைத் தொழிற்துறை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நாட்டின் தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள்...

முன்னாள் அமைச்சர் சந்திராணிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த...

நில சீர்திருத்த சட்டம் மீறல்: எம்பி சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு 43 ஏக்கர் அரசு நிலம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டது!

தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56...

10 மற்றும் 11 ஆம் தரங்களின் கட்டாய பாடங்கள்!

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். அத்தகைய சூழலில், கல்வி சீர்திருத்தங்கள்...

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீன்வள அபிவிருத்திக்காக மீன் குஞ்சுகள் விடுப்பு!

நேற்று (17) மாலை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மெரிகல் இன மீன் குஞ்சுகள் விடப்பட்டன. காசல்ரீ நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் நலனைக் கருதி, 60,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டதாக காசல்ரீ நன்னீர் மீன்பிடி சங்கத்தின் தலைவர்...

Popular

Subscribe

spot_imgspot_img