இலங்கை

8400 தொலைபேசிகள் திருட்டு

இந்த வருடத்தில் கடந்த இரண்டு மாதங்களில், இலங்கையில் 8,422 தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன அல்லது தொலைந்து போயுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது. தொலைந்த தொலைபேசிகளை மீட்பதற்காக பொலிஸார் 2018 டிசம்பர் 31...

சிறுத்தைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி

சிக்கமகளூரு அருகே கரடிஹள்ளி காவல் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி கோல்ப் மைதானம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த கோல்ப் மைதானத்தில் 2 சிறுத்தைகள் சுற்றி வந்துள்ளன. அதில் ஒன்று கருஞ்சிறுத்தை ஆகும். இதனை அந்தப்பகுதி...

ஏப்ரலில் எரிபொருள் விலை குறையும்

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணத்தை மக்களுக்கு...

சப்ரகமுவ பல்கலையில் மோதல் – 7 பேர் படுகாயம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நேற்று (11) இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 7 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மற்றும் வர்த்தக பீடம் என்பவற்றுக்கிடையில் கரப்பந்தாட்ட...

உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு  மீதான விசேட வர்த்தக வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான...

Popular

Subscribe

spot_imgspot_img