இலங்கை

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ அழகு நிலையம் திறப்பு !

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முன்னெடுப்பில், ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் நேற்று (ஜூலை 15) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி...

2006 இராணுவத் தலைமையக தற்கொலைத் தாக்குதல் வழக்கு – மேலதிக விசாரணை ஒத்திவைப்பு !

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வழக்கில், மேலதிக சாட்சி விசாரணை 2025 ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு...

டிஜிட்டல் மயப்படுத்தல் செயல்முறையை விரைவுபடுத்திய அமைச்சு

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று...

400 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞன்:

மாத்தளை, யடவத்த அருகே உள்ள நீர்வீழ்ச்சியில், சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞன்...

போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர்!

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் பருத்தித்துறை பிரதேச சபை, சபா...

Popular

Subscribe

spot_imgspot_img