இலங்கை

விதிகளை மீறும் சாரதிகள் தண்டப்பணத்தை செலுத்த புதிய டிஜிட்டல் செயலிகள் அறிமுகப்படுத்த தீர்மானம்!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்படும் தண்டப்பணத் தொகையை இணையவழி மூலம் செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி இந்த கொடுப்பனவுகளை...

மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து ;

கொழும்பு மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (09) இரவு 09.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில்...

சிக்குன்குனியா பரவும் அபாயம்!

நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரசின் பரவலில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்குன்குனியா வைரஸ் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு தான்சானியாவில் கண்டறியப்பட்டது. பின்னர் 1960 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பரவியது....

பேருந்து ஆசனங்கள் முன்பதிவு இடைநிறுத்தம்

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து பயணிகளின் எண்ணிக்கை...

யாழில் இராணுவ கட்டுப்பாட்டிருந்த மற்றுமொரு இடமும் விடுவிப்பு;

யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் (10) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது . சுமார் 30 வருட காலத்திற்கு...

Popular

Subscribe

spot_imgspot_img