தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மின்னலுடன்...
சென்னையில் தற்போது மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மனநல பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின்படி 32 சதவீத பள்ளி-கல்லூரி...
புதுவையை அடுத்த திருபுவனை சீனிவாச நகரை சேர்ந்தவர் தேசிங்.
இவரது வீட்டின் அருகில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து வந்ததது. இதனை கேட்டு தேசிங் சத்தம் நடந்த இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 8-ம் திகதி...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
அவரது குடும்பத்துக்கு...