சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் இருவர் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியன்மாரில் இன்று (11) மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை 8.02 அளவில் 4.1 மெக்னிடியூட் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது .
உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து...
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆலோசகர்களாக உள்ள எலோன் மஸ்க் மற்றும் பீட்டர் நவரோ ஆகியோருக்கு இடையில் மோதல் போக்கு நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீட்டர் நவரோ, எலோன் மஸ்க்கின் மின்சார...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.
அதற்கான காசோலையை, இலங்கைக்கான மியான்மர் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik)...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா வாஜேத் புதுல் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராகக் குடியிருப்பு நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான ஊழல் வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம்...